வேண்டாமே பேராசை
UPDATED : டிச 02, 2022 | ADDED : டிச 02, 2022
* பேராசையே சகல தீமைகளுக்கும் மூலவேராக இருக்கிறது.* நியாயத்தைப் பார்த்துத்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். * யாரையும் முகத்தோற்றத்தை கொண்டு முடிவு செய்யக்கூடாது. * தீமையாய்த் தோன்றுகிற விஷயங்களில் இருந்து விலகுங்கள்.* நல்லதை தீயதென்று சொல்பவர்களுக்கு துயரம் தான் மிஞ்சும்.* தேடுங்கள் கண்டடைவீர்கள். கேளுங்கள் கொடுக்கப்படும்.-பொன்மொழிகள்