உள்ளூர் செய்திகள்

கொடுங்கள் கொடுக்கப்படும்

* கொடுங்கள். அப்போது உங்களுக்கும் கொடுக்கப்படும். * சிறிய செயல்களில் மனதை அலையவிட்டால், பெரிய செயல்களை செய்ய முடியாது. * பொய்களை பேசுகிறவன் தப்புவதில்லை. * பெற்றோரை அசட்டை பண்ணுகிறவனின் கண்ணை நரிகள், காகங்கள் பிடுங்கும். * எவருடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். * கோபம், மூர்க்கத்தனம் போன்ற துர்க்குணங்கள் உங்களை விட்டு நீங்கட்டும். -பொன்மொழிகள்