உள்ளூர் செய்திகள்

ஆறுதல் கூறுங்கள்

* துன்பப்படுபவர்களை பார்த்தால் ஆறுதல் கூறுங்கள்* அனைவருக்கும் இதயம் ஒன்றே. எண்ணங்கள் தான் வேறு * அளவுக்கு மீறிய செல்வமும், வறுமையும் ஆபத்தானது* நல்லதை எடுத்துக்காட்டுவதாக விமர்சனம் அமைய வேண்டும்* தீமையானவர்கள் நினைக்கும் எதுவும் நடக்காது* நல்ல எண்ணமே நல்வாழ்விற்கு அடித்தளம்* தீமை செய்பவர்கள் திருந்த முயற்சிக்க வேண்டும்* பொல்லாதவர்களிடம் இருந்து விலகி இருங்கள்- பொன்மொழிகள்