உள்ளூர் செய்திகள்

அன்பின் பாதை

* கர்வத்தால் அறிவு குறையும். அன்போ நன்மையை பெருக்கும். * அறிவாளியின் வார்த்தை கருணையானவை. ஆனால் முட்டாளின் வார்த்தையோ அவனையே விழுங்கி விடும்.* முட்டாளின் பாராட்டை விட அறிவாளியின் கடுஞ்சொல்லை கேட்பது சிறந்தது.* இளைஞர்களின் பலம் அவர்களுடைய புகழ். முதியவர்களின் அழகு அவர்களுடைய நரைத்த தலை.* கத்தியை எடுப்பவர்கள் அந்தக் கத்தியாலேயே மடிந்து போவார்கள்.- பொன்மொழிகள்