உள்ளூர் செய்திகள்

உழைத்து வாழ்ந்திடு

* எறும்பிடம் இருந்து உழைப்பை கற்றுக் கொள்ளுங்கள். * விதைப்பதற்கு ஒரு காலம் போல விளைச்சலை பறிப்பதற்கும் ஒரு காலம் உண்டு.* நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.* சோதனையை சகிக்கும் மனிதன் பாக்கியவான். முடிவில் வெற்றி கிடைக்கும். * பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜெபத்தில் ஈடுபடுபவர்கள் வேஷதாரிகள்.* மற்றவர் பாவத்திற்கு பங்காளி ஆகாதே.* மனத் துாய்மையை காத்துக் கொள். * மனிதனை நல்ல நண்பன் கூர்மையாக்குகிறான்.- பைபிள்