நிம்மதி
UPDATED : நவ 07, 2024 | ADDED : நவ 07, 2024
ஜெபம் என்பது சாதாரண செயல் அல்ல. அது ஆண்டவரின் கருணை பெறச் செய்யும் திறவுகோல். நீங்கள் ஏழைகளுக்காகவும், மாற்றுத்திறனாளிகளுக்காவும் ஜெபிக்கப்படும் ஜெபமானது இக்கட்டான நேரங்களில் கவசமாக உங்களை பாதுகாக்கும்.உண்மையாக ஜெபியுங்கள்; நிம்மதியான வாழ்க்கை வாழ்வீர்கள்.