உள்ளூர் செய்திகள்

இவர்களே ஞானவான்

* வறுமைக்கு முன்புள்ள செல்வசெழிப்பு * நோய்க்கு முன்புள்ள ஆரோக்கியம்* முதுமைக்கு முன்புள்ள இளமை.இம்மூன்றும் உள்ள மனிதர்கள் பாக்கியவான். அவர்களே ஞானவான். இவர்களால் மட்டுமே இவ்வுலக மக்களிடம் நம்பிக்கையை விதைக்க முடியும்.