உள்ளூர் செய்திகள்

கருணை உள்ளமே...

* கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களுக்கு கருணை கிடைக்கும். * தன்னைக் காயப்படுத்திக் கொள்ளவே, ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ஆள்கிறான். * கடன் வாங்குபவர் கடன் கொடுத்தவருக்கு வேலைக்காரர். * பூமியுடன் பேசு. அது உனக்கு கற்பிக்கும். * கற்றுக்கொண்ட விஷயங்களில் நிலைத்து நில்லுங்கள். * தீமையாய்த் தோன்றுகிற அனைத்திலிருந்தும் விலகுங்கள். -பொன்மொழிகள்