உள்ளூர் செய்திகள்

9 துர்கை

துர்கையை ஒன்பதாக வகைப்படுத்துவர். வன துர்கை - பிறவி பெருங்காட்டை அழிப்பவள்சூலினி துர்கை - திரிபுரத்தை எரியச் செய்தவள்ஜாதவேதா துர்கை - அக்னி, வாயுவுக்கு அருள் புரிந்தவள்ஜுவாலா துர்கை - அனல் பிழம்பாக காட்சி தருபவள்சாந்தி துர்கை - சிவபெருமானை சாந்தப்படுத்தியவள்சபரி துர்கை - வேட்டுவச்சி வடிவில் அருள்பவள்தீப துர்கை - ஒளியாக பிரகாசிப்பவள்ஆசரி துர்கை - அமுதம் பங்கிட உதவியவள்விஷ்ணு துர்கை - ராமரால் பூஜிக்கப்பட்டவள்