உள்ளூர் செய்திகள்

பாட்டு பாடுங்க

மகாசிவராத்திரியன்று திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் பாடிய பாடல்களை பாடுங்கள். சிவனருளால் புண்ணியம் சேரும். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பதுவேதம் நான்கினும் மெய்ப்பொருளாவதுநாதன் நாமம் நமச்சிவாயவே.மாசில் வீணையும் மாலை மதியமும்வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்மூசு வண்டறை பொய்கையும் போன்றதேஈசன் எந்தன் இணையடி நீழலே.பித்தா பிறைசூடி பெருமானே அருளாளாஎத்தாலும் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னைவைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லுார் அருட்துறையுள்அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே.நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்ககோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்கஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்கஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க.