எட்டில் அடங்கும் பக்தி
UPDATED : மே 19, 2019 | ADDED : மே 19, 2019
பக்தி அனுபவம் எட்டு நிலைகளில் வெளிப்படும். சிரவணம் - கடவுளின் திருநாமம் கேட்டல்கீர்த்தனம் - கடவுளின் பெருமைகளைப் பாடுதல்ஸ்மரணம் - கடவுளை இடைவிடாது நினைத்தல்பாத சேவனம் - கடவுளுக்கு தொண்டு செய்தல் அர்ச்சனம் - மந்திரம் சொல்லி மலர் துாவுதல்வந்தனம் - உடலால் பணிந்து வழிபடுதல்தாஸ்யம் - கடவுளுக்கு அடிமையாதல்ஆத்ம நிவேதனம் - கடவுளுடன் ஒன்றி விடுதல்