உள்ளூர் செய்திகள்

மனப்பாடப் பகுதி

மந்தரம் ஆன பாவங்கள் மேவியபந்து அனையவர் தாமும் பகர்வரேல்சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்நந்தி நாமம் நமச்சிவாயவே.(திருஞானசம்பந்தர் தேவாரம்)பொருள்: நந்தி என போற்றப்படும் சிவபெருமானின் திருநாமம் 'நமச்சிவாய' என்பதாகும். மந்தர மலையின் உயரத்தையும் விட அதிகமான பாவங்களைக் கூட முற்பிறவியில் செய்திருந்தாலும், சிவனின் திருநாமத்தைச் சொன்னால் தீவினை நீங்கும். செல்வ வளம் பெருகும்.