மனப்பாடப் பகுதி
UPDATED : டிச 13, 2019 | ADDED : டிச 13, 2019
இன்றோ திருவாடிப்பூரம் எமக்காகவன்றோ இங்காண்டாள் அவதரித்தாள் குன்றாதவாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்துஆழ்வார் திருமகளா ராய்.(மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தினமாலை பாடல்)பொருள்: ஆடிப்பூர நன்னாள் எங்களுக்காக வந்துள்ளது. இந்த நாளில், பெருமை மிக்க வைகுண்ட வாழ்வை வேண்டாம் என சொல்லிவிட்டு, பெரியாழ்வாரின் மகளாக ஆண்டாள், பூலோகத்தில் அவதரித்தாள். உலக நன்மைக்காக இந்த தியாகத்தை செய்தாள்.