உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்சென்று சேர் திருவேங்கடமாமலைஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.(நம்மாழ்வார் பாடிய பாசுரம்)பொருள்: கோவர்த்தன மலையைத் தாங்கி ஆயர்களையும், பசுக்களையும் மழையில் இருந்து காத்த கிருஷ்ணனே! மூவுலகங்களையும் திருவடியால் அளந்தவனே! பரம்பொருளான திருமாலே! திருவேங்கட மலையில் குடியிருப்பவரே! உன்னை வழிபட்டால் முன்வினை பாவம் நீங்கும்.