உள்ளூர் செய்திகள்

நம்மாழ்வார்

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்தது திருந்த லாவதே?- சீரார் மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத் தலைவன் கண்ணனால் யான்