சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : ஜூலை 12, 2019 | ADDED : ஜூலை 12, 2019
1. அகோபிலம் நரசிம்மர் மீது ராமர் பாடிய ஸ்தோத்திரம்...........பஞ்சாமிர்த ஸ்தோத்திரம்2. ராம சகோதரர்களுக்கு கோயில் உள்ள மாநிலம்..........கேரளா (நாலம்பலம்)3. அமாசோமவாரம் என்பதன் பொருள்..........அமாவாசையும், திங்கட்கிழமையும் சேர்ந்த நாள்4. பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் இடம் பெற்ற பகுதி....பத்தாம் திருமுறை5. நவக்கிரகங்களில் குருவுக்கு உரிய திசை...........வடகிழக்கு (ஈசான்ய மூலை)6. கோபுர கலசத்தில் நிரப்பப்படும் தானியம்.............வரகு7. நாயன்மார்களின் எண்ணிக்கை.............அறுபத்து மூவர்8. விநாயகரால் கொல்லப்பட்ட யானை முக அசுரன்..........கஜமுகாசுரன்9. காதலாகி கசிந்து சிவனிடம் கண்ணீர் மல்கியவர்............ஞானசம்பந்தர்10. சந்திர தரிசனம் என்பதன் பொருள்............மூன்றாம் பிறை தரிசித்தல்