உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1.பாலை நிலத்திற்கு உரிய தெய்வம்...........கொற்றவை2. முருகனின் தாய் என்னும் பொருளில் உள்ள துர்கையின் பெயர்....ஸ்கந்த மாதா3. திருவேற்காடு கருமாரியின் உக்கிரத்தை தணித்தவர்.........ஆதிசங்கரர்4. காளி, மாரியம்மனை ............. உறவாக குறிப்பிடுவர். சகோதரி 5. அம்பிகையின் திருநாமமான சாகம்பரி என்பதன் பொருள்..........தாவரங்களைக் காப்பவள் 6. கங்கையில் பார்வதியின் காதணி விழுந்த இடம்..........மணிகர்ணிகா கட்டம் 7. காளிதாசர் முதன் முதலில் இயற்றிய தேவி ஸ்தோத்திரம்.........சியாமளா தண்டகம்8. கேரளத்தில் பகவதியாக வணங்கப்படும் பெண் தெய்வம் .........கண்ணகி9. மீனாட்சியம்மனுக்கு பெற்றோர் இட்ட பெயர்......தடாதகை பிராட்டியார்10. வடக்கு நோக்கி இருப்பதால் காளியை........என அழைப்பர். வடக்குவாசல் செல்வி