சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : நவ 08, 2019 | ADDED : நவ 08, 2019
1. சிதம்பரத்தில் கொடிக்கவி பாடிய அடியவர்.....உமாபதி சிவாச்சாரியார்2. திருஞானசம்பந்தரின் முதல் தேவாரப் பாடல்..............தோடுடைய செவியன்....3. தந்தையின் காலை வெட்டிய சிவனடியார்....சண்டேஸ்வரர்4. சிவன் மீது திருப்பல்லாண்டு பாடியவர்...சேந்தனார்5. நான்கு வேதங்களும் சிவனை பூஜித்த தலம்.....வேதாரண்யம்6. நக்கீரர் முக்தி பெற்ற சிவத்தலம்.......காளஹஸ்தி7. பெரிய புராணத்திற்கு ....... என்றும் பெயருண்டுதிருத்தொண்டர் புராணம்8. திருநாவுக்கரசர் பின்பற்றிய நெறி......தாச மார்க்கம்9. தருமிக்காக பாட்டு பாடிய புலவர் சிவன்........இறையனார்10. சிவன் பிட்டுக்காக மண் சுமந்த தலம்.......மதுரை