சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : ஜன 23, 2020 | ADDED : ஜன 23, 2020
1. தமிழகத்தில் உள்ள ஜோதிர்லிங்கத் தலம் .........ராமேஸ்வரம்2. சிவனின் அருவுருவ வடிவம் ..........லிங்கத் திருமேனி3. 'ஏலாப்பொய் உரைப்பான்' என்பவர் யார்........கிருஷ்ணர்4.வள்ளலார் வடலுாரில் நிறுவிய சபை..........சத்திய ஞானசபை5. அத்திரி மகரிஷிக்கும், அனுசூயாவுக்கும் பிறந்தவர்..........தத்தாத்ரேயர்6. நவக்கிரகங்களில் புதனுக்குரிய தலம்...........திருவெண்காடு (நாகை மாவட்டம்)7. வியாசரின் பெற்றோர்..............பராசரர், சத்தியவதி8. திருப்புகழின் பெருமையை உலகறியச் செய்தவர்.................வள்ளிமலை சுவாமிகள்9. சிவனின் ஐந்து முகங்களில் மேல் நோக்கிய முகம்.............ஈசான முகம்10. கருடன் என்பதன் பொருள்.................சிறகுகளை உடையவர்