சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : பிப் 20, 2020 | ADDED : பிப் 20, 2020
1. தேவாரம் பாடிய மூவர்....சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்2. பாடல் பெற்ற துளுவ நாட்டு சிவத்தலம்...கர்நாடகாவிலுள்ள திருக்கோகர்ணம்3. ..... மன்னரிடம் சேக்கிழார் அமைச்சராக இருந்தார்.அநபாயச் சோழ4. சிதம்பரத்தை..... புலியூர் எனக் குறிப்பிடுவர்பெரும்பற்ற5. சிவ பெருமானை ஆமை பூஜித்த தலம்.....திருமணஞ்சேரி6. தமிழகத்திலுள்ள ஜோதிர்லிங்கத்தலம்.......ராமேஸ்வரம்7. சிவ வடிவங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்......சோமாஸ்கந்தர்8. பஞ்சாட்சரம் என்பதை தமிழில்...... என்பர். ஐந்தெழுந்து9. சிவனடியாருக்கு அன்னமும், பொருளும் தானம் அளித்தவர்.....சிறப்புலி நாயனார்10. சிவனுக்கு மலர்த்தொண்டு புரிந்தவர்..........முருக நாயனார்