உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. நவதிருப்பதிகளில் குரு தலமாக விளங்குவது.....ஆழ்வார்திருநகரி2. குருவால் வாழ்வில் ஏற்படும் சுப பலன்......திருமணயோகம், புத்திரபாக்கியம், தனலாபம்.3. நவரத்தினங்களில் குருவுக்குரிய கல்.......புஷ்பராகம்4. பூமியைப் போல குரு .........மடங்கு பெரியது1300 மடங்கு5. ஆங்கிலத்தில் குருவை......... என குறிப்பிடுவர்ஜூபிடர்6. பொன்மனம் படைத்த குருவின் சுப பார்வைகள்......5,7,97. குருவின் மற்ற பெயர்கள்..........பொன்னன், வியாழ குரு, தேவ குரு, பிரகஸ்பதி8. குருவின் பெற்றோர்.......ஆங்கிரஸ முனிவர், வசுதா9. பெற்றோருக்கு குரு எத்தனையாவது மகன்........ஏழாவது மகன்10. குருவுடன் தொடர்புடைய முருகன் கோயில்.......திருச்செந்தூர்