உள்ளூர் செய்திகள்

கீதை காட்டும் பாதை

ஸ்லோகம்அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா:!மாமாத் மபரதே ஹேஷு ப்ர த்விஷ்தோப்ய ஸூயகா:!!தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராத மாந்!க்ஷிபாம்ய ஜஸ்ரம ஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு!!பொருள்: அகந்தை, உடல் பலம், ஆசை, கோபம் இவற்றால் மற்றவரை இகழ்ச்சியாக கருதுபவர்கள் தங்கள் உடலிலும், மற்றவர்களின் உடலிலும் அந்தர்யாமியாக (உள்ளிருப்பவர்) இருக்கும் கிருஷ்ணராகிய என்னையே வெறுக்கின்றனர். கொடிய பாவிகளும், இழிவான மனநிலையும் கொண்ட அவர்களை மீண்டும் அசுரப்பிறவியில் தள்ளி விடுவேன்.