உள்ளூர் செய்திகள்

கீதை காட்டும் பாதை

ஸ்லோகம்இச்சாத் வேஷஸமுத்தேந த்வந்த் வமோஹேந பாரதஸர்வ பூதாநி ஸம்மோஹம் ஸர்கே யாந்தி பரந்தப!யேஷாம் த்வந்தக தம் பாபம் ஜநாநாம் புண்ய கர்மணாம்தேத்வந்த் வமோஹ நிர்முக்தா பஜந்தே மாம் த்ருட வ்ரதா:பொருள்: அர்ஜுனா! விருப்பு, வெறுப்புடன் இருப்பதால் வாழ்வில் சுகம், துக்கம் உண்டாகிறது. அதனால் மயக்கத்திற்கு ஆளாகி உயிர்கள் அறியாமையில் தவிக்கின்றன. ஆனால் பலனை எதிர்பார்க்காமல் நற்செயலில் ஈடுபடுபவர்கள் மயக்கத்தில் இருந்து விடுபட்டு என்னையே சரணடைகிறார்கள்.