இந்த வார ஸ்லோகம்
UPDATED : அக் 08, 2010 | ADDED : அக் 08, 2010
மதுராபுரி நாயிகே நமஸ்தேமதுரா லாபி ஸுகா பிராமஹஸ்தே!மலயத்வஜ பாண்ட்யராஜ கன்யேமயி மீனாக்ஷி க்ருபாம் விதேஹி தன்யே!!பொருள்: மதுரையின் தலைவியான மீனாட்சியே! அழகு மொழி பேசும் கிளியைக் கையில் தாங்கி நிற்பவளே! மலையத்துவஜ பாண்டிய மன்னனின் மகளே! மீன் போன்ற கண்களை உடையவளே! உன்னைத் துதிக்கும் பாக்கியம் கொண்ட எனக்கு நீயே கருணை செய்தருள வேண்டும்.