உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

கனகாம்பர ஸம்சோபி கடயே கலிஹாரிணே! கமலாபதி வந்த்யாய கார்த்திகேயாய மங்களம்!! (சுப்ரமண்யாய மங்களாஷ்டக ஸ்லோகம்) பொருள்: தங்கநிறப் பட்டாடையில் அழகாக வீற்றிருப்பவரே! கலிதோஷம் போக்குபவரே! லட்சுமியின் கணவரான விஷ்ணுவால் வணங்கப்படுபவரே! கார்த்திகைப் பெண்களின் புதல்வரான சுப்பிரமணியரே! உமக்கு மங்களம் உண்டாகட்டும்.