உள்ளூர் செய்திகள்

விஷ்ணு சகஸ்ரநாம பெயர்கள் (ஆண் குழந்தைகளுக்கு)

விஸ்வா - மங்கள குணம் கொண்டவர்விஷ்ணு - எங்கும் நிறைந்தவர் சாஷீ - முக்தர்களைக் கண்டு மகிழ்பவர் அக்ஷர் - குணங்களால் குறையாதவர் யோகி - பக்தர்களை வழி நடத்துபவர்நரசிம்மன் - நரசிங்கமாக பிறந்தவர் ஸ்ரீமான் - ஒளி மிக்கவர்கேசவன் - அழகிய முடியுடையவர் புருஷோத்தமன் - உயர்ந்தவர்சிவா - மங்களமாக இருப்பவர் தாணு - நிலையானவர்நிதி - செல்வம் சம்பவ் - பக்தருக்காக அவதரிப்பவர் பாவன் - துன்பம் போக்குபவர் பார்த்தா - தன்னையே அழித்து தாங்குபவர்பிரபவ் - நல்ல பிறப்பை உடையவர் பிரபு - மேன்மை மிக்கவர்ஈஸ்வர் - ஆள்பவர் சுயம்பு - விருப்பத்தால் பிறப்பவர் சம்பு - இன்பம் அளிப்பவர் ஆதித்யா - சூரிய மண்டலத்தின் நடுவே இருப்பவர் புஷ்கராஷ் - தாமரைக் கண்ணன் தாதா - பிரம்மாவை படைத்தவர்அப்ரமேயன் - அளவிட முடியாதவர் ஹ்ருஷீகேசன் - புலன்களை ஆள்பவர் பத்ம நாபன் - தாமரையை உந்தியில் உடையவர் அமரப் பிரபு - தெய்வங்களின் தெய்வம் விஸ்வ கர்மா - அனைத்து செயல்களையும் செய்பவர் மநு - பிரபஞ்சத்தைப் படைப்பவர் துருவன் - இயற்கையில் இருந்து மாறாதவர்சாஸ்வத் - ஓய்வில்லாதவர்கிருஷ்ணன் - கருமை நிறம் கொண்டவர்லோகிதாசன்- சிவந்த மலர்ந்த கண் உடையவர் பவித்ரன் - குற்றம் அற்றவர் ஈசானன் - பிரபஞ்சத்தை ஆள்பவர் பிராணன் - உயிர் அளிப்பவர் பிரஜாபதி - மக்களின் தலைவர் மாதவன் - மகாலட்சுமியின் கணவர் மதுசூதனன் - மது என்னும் அசுரனை அழித்தவர்ஈஸ்வரன் - தடங்கல் அற்ற ஆட்சி புரிபவர் விக்ரம் - திறமை கொண்டவர் தன்வீ - தன்னிகர் அற்றவர் அநுத்தமன் - தனக்கு மேல் யாரும் இல்லாதவர் சுரஷே் - தேவர்களின் தலைவர் சரண் - தன்னை அடைய தானே வழியாய் இருப்பவர் சர்மா - சுக வடிவானவர் சம்வத்சரன் - அடியார்களைக் கை துாக்கி விடுபவர்சர்வஸே்வரன் - அனைத்திற்கும் அதிபதிசர்வாதி - அனைத்திற்கும் மூலமாக இருப்பவர் அச்யுதன் - சரணடைந்தவரை விட்டு விலகாதவர்சத்யன் - அடியவரின் விருப்பத்தை நிறைவேற்றுபவர் ருத்ரன் - ஆனந்த கண்ணீர் வரவழைப்பவர் அம்ருதன் - முக்தி அளிப்பவர் மகா தபா - அளவற்ற ஞானம் உடையவர் விஷ்வக்சேனன் - உலகை காக்கும் சக்தி படைத்தவர் ஜனார்த்தனன் - எதிரிக்கு பயத்தை உண்டாக்குபவர்வேதவித் - வேதத்தின் பொருளை அறிந்தவர் தர்மாத்யட்ஷன் - தர்மம் அறிந்தவர் சதுர்புஜன் - நான்கு கைகளை உடையவர் பிராஜிஷ்ணு - வழிபடுவோருக்கு ஒளி தருபவர் போஜனன் - உணவாக அனுபவிக்கப்படுபவர் அநகன் - குற்றம் அற்றவர் விஜய் - வெற்றி உபேந்திரன் - இந்த்ரனுக்குத் தம்பி வாமனன் - குள்ளமானவர் சூசி - துாய்மையானவர் அதீந்திரன் - இந்திரனுக்கு இளையவர்சங்க்ரஹன் - அன்பர்களால் எளிதில் அறியப்படுபவர்வேத்யன் - எளியவர் வைத்யன் - பிறவிப்பிணி போக்குபவர் மது - தேன் போல இனிப்பவர் மகாமாயன் - மாயையில் வல்லவர்மகாபலன் - வலிமை மிக்கவர் ஸ்ரீநிவாசன் - லட்சுமியை தாங்குபவர் சதாம் கதி - சாதுக்களுக்கு கதியானவர் அநிருத் - இடையூறுகளை தகர்ப்பவர் சூரா நந்தா - ஆபத்தை போக்கி மகிழ்ச்சியளிப்பவர் கோவிந்த் - தேவர்கள் செய்யும் துதிகளை ஏற்பவர் தமன் - தன் ஒளியால் பிறவித்துன்பம் போக்குபவர்ஹம்சன் - அன்னமாக அவதரித்தவர் அம்ருத்யு - மரணத்தை வெல்பவர் சிம்ஹன் - சிங்கம் வடிவம் உடையவர் சந்திமான் - அடியார்களை நீங்காமல் இருப்பவர் ஸ்திரன் - விலகாமல் இருப்பவர் சாஸ்தா - தீயவர்களைத் தண்டிப்பவர் சூராரிஹா - ஹிரண்யனை அழித்தவர் நிமிஷன் - பகைவர்க்கு அருளாமல் கண்களை மூடியிருப்பவர் வாசஸ்பதீ - பேச்சுக்கே தலைவர் சமீரணன் - பக்தர்களுக்கு இனிய விளையாடல் புரிபவர் விஸ்வாத்மா - பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பவர் ஆவர்த்தன் - பிறவிச் சக்கரத்தை சுழற்றுபவர் தரணீதரன் - பூமியைத் தாங்குபவர் விஸ்வா - எங்கும் பரவி இருப்பவர் நாராயணன் - அழியாத நித்யமானவர் விசிஷ்டன் - அனைத்திலும் உயர்ந்தவர் சித்தார்த் - வேண்டியது எல்லாம் அமையப் பெற்றவர் ரிஷபன் - அருள் என்னும் அமுதைப் பொழிபவர் வ்ருஷோதரன் - அடியார்கள் தரும் உணவால் வயிறு நிறைபவர் வர்தன் - தாயாக அடியார்களை வளர்ப்பவர் வர்த்தமான் - அடியார்கள் வளர்ச்சி கண்டு மகிழ்பவர் விவிக்தன் - நிகரற்றவர் ஸ்ருதி சாகரன் - வேதங்களுக்கு இருப்பிடமானவர் வாக்மீ - இனிமையாகப் பேசுபவர் மஹேந்திரன் - நிகரற்ற அளவிட முடியாதவர் வசூதன் - குபேரன் போல செல்வம் தருபவர் சிபிவிஷ்டன் - சூரிய ஒளி போலே உடலில் நுழைபவர்பிரகாசனன் - பக்தர்களுக்கு தன்னைக் காட்டுபவர் பிரதாபன் - பகைவருக்கு வெப்பத்தை உண்டாக்குபவர்மந்திரன் - தன்னை நினைப்பவரைக் காப்பவர் பானு - சூரியனுக்கே ஒளி தருபவர் சூரஸே்வரன்- தேவர்களின் தலைவர் சேது - அணை போன்றவர் பவன் - காற்று போல எங்கும் செல்பவர் பாவனன் - கங்கைக்கும் துாய்மை அளிப்பவர் அனலன் - அடியார்க்கு அருள்வதில் நிகரற்றவர்காமகிருத் - விரும்பியதைக் கொடுப்பவர் காந்தன் - காண்பவரை ஈர்ப்பவர் பிரபு - மனதை கவர்பவர் அத்ருச்யன் - ரிஷிகளுக்கும் எட்டாதவர்அனந்தஜித் - எல்லையற்ற பெருமையால் வெல்பவர் சிகண்டீ - தானே தனக்கு ஆபரணமாக உள்ளவர் மஹீதர் - தீயவர்களை ஒழித்து பூமியைத் தாங்குபவர் அச்யுத் - மேலான நிலையில் இருந்து இறங்காதவர் பிரதித் - பெரும் புகழ் கொண்டவர் பிராணன் - மூச்சுக் காற்றானாவர்பிராணத் - பாற்கடலைக் கடைந்த போது தேவர்களுக்கு வலிமை கொடுத்தவர் ஸ்கந்தன் - தீயவர்களை ஒடுக்குபவர் துர்யன் - உலகு அனைத்தையும் தாங்குபவர் வரதன் - வரங்களை அருள்பவர்வாசுதேவன் - அனைத்துள்ளும் வசிப்பவர் ஆதிதேவ் - உலகிற்கு முதல் காரணமானவர் புரந்தரன் - அசுரர்களின் இருப்பிடத்தை அழிப்பவர்அசோக் - பசி, மயக்கம் முதலிய துன்பங்களைப் போக்குபவர் தாரன் - பிறப்பு, இறப்பு, கர்ப்ப வாசம் முதலியவற்றை தாண்டச் செய்பவர் சௌரி - சூரன் என்னும் வசுதேவரின் மகன் அனுகூலன் - அடியார்களால் எளிதில் அடையப்படுபவர் சதாவர்தன் - வளரும் செல்வங்களை உடையவர் பத்ம நிபஷேண் - தாமரை போன்ற கண்களால் அருள்பவர் பத்ம நாபன் - உந்தியில் மலர்ந்த தாமரை உடையவர்அரவிந்தாட்சன்- தாமரை போன்ற கண்கள் உடையவர் மகர்த்தி - பக்தர்களை காக்க பெரும் செல்வம் உடையவர் சரபன் - வேத வரம்பை மீறியவர்களை அழிப்பவர் பீமன் - ஆணையை மீறுபவர்களுக்கு பயம் தருபவர் லஷ்மீ வான் - லட்சுமியை விட்டு விலகாதவர் விஷரன் - பக்தர்களிடம் குறையாத அன்புடையவர் ரோஹித் - கருமைநிறம் கொண்டவர்மார்கன் - பக்தர்களால் எப்போதும் தேடப்படுபவர் ஹேது - வேண்டுதல் நிறைவேற காரணமானவர் தாமோதரன் - கயிற்றால் கட்டப்பட்டவர் மஹீதரன் - பூமியின் சுமையைத் தாங்குபவர் மஹாபாகன் - கோபியரால் விரும்பப்படுபவர் உத்பவ் - தாம் கட்டுண்டதை நினைப்பவரின் பிறவிக் கட்டை விலக்குபவர் தேவ் - ஜீவர்களை விளையாடச் செய்து தானும் விளையாடுபவர் ஸ்ரீகர்பன் - திருமகளோடு இன்புறுபவர்பரமஸே்வரன் - அனைத்தையும் ஆள்பவர் ஸ்தாநதன் - துருவனுக்கு பதவி அளித்தவர் துருவன் - அழியாதவர் சூபஷேண் - மங்களமான பார்வை கொண்டவர் ராம் - அனைவரையும் மகிழ்விப்பவர் நேயன் - ரிஷிகளின் கட்டளைக்கு அன்பால் அடங்குபவர் வீர் - அசுரர்களை நடுங்கச் செய்பவர்வைகுண்ட் - பக்தர்களை விட்டு விலகாமல் சேர்த்துக் கொள்பவர் பிரணவ் - அனைவராலும் வணங்கப்படுபவர் பிருது - பெரும் புகழ் கொண்டவர் சத்ருகன் - தன்னை தியானிப்போரின் புலன்களை அடக்குபவர்வியாப்தன் - ஏற்றத் தாழ்வு இன்றி அன்பு காட்டுபவர் அதோஜஷ் - கடல் போல பெருமை குறையாதவர் சம்வத்சரன் - பாதாள உலகில் ஆதிசஷேன் மீது காத்திருப்பவர் விஸ்ராம் - களைத்தவரை இளைப்பாறச் செய்பவர் விஸ்வ தஷிண் - நல்லார் தீயார் பேதமின்றி அன்பு காட்டுபவர் விஸ்தாரன் - கலியுகத்தை அழித்து தர்மத்தைக் காப்பவர்மகாதன் - அழியாத செல்வம் உடையவர் தர்மயூபன் - தர்மத்தைத் தன்னிடம் சேர்த்துக் கொள்பவர் மஹா மகன் - தர்மத்தை காக்கும் யாகங்களை தன் உறுப்பாகக் கொண்டவர் சுமுகன் - இன்முகம் கொண்டவர் சூட்சுமன் - தியானத்தால் அறியப்படும் நுட்பமானவர்சூகோஷன் - உபநிஷத்துக்களால் போற்றப்படுபவர் சூக்தன் - தியானம் புரிவோருக்கு இன்பம் அளிப்பவர் சூஹ்ருத் - நல்லெண்ணம் கொண்டவர் மனோகர் - மயக்கும் அழகுடையவர் வீரபாகு - ஆபரணம் சூடிய கைகள் கொண்டவர் விதாரண் - ஆயுதத்தால் அசுரர்களை வெட்டியவர்வியாபி - அனைத்திலும் வியாபித்தவர்வத்சரன் - அனைவருக்குள்ளும் உறைபவர் வத்சலன் - பேரன்பு கொண்டவர் ரத்ன கர்பன் - சிறந்த செல்வங்களை உடையவர்தானேச்வர் - விரும்பியதை உடனே அளிப்பவர் சத்வச்தன் - யமனிடத்தில் இருந்து காப்பவர் மகஸே்வரன் - யமன் பிரமன் முதலானோர்க்கும் தலைவர்ஆதி தேவ் - தேவர்களுக்கும் முந்தியவர் மஹா தேவ் - தேவர்களை விளையாட்டுக் கருவிகளாக்கி லீலை புரிபவர் தேவேசன் - தேவர்களை ஆளும் சக்ரவர்த்திதேவபிருத் - தேவர்களைத் தாங்குபவன் குரு - உபதேசிப்பவர் கோப்தா - அனைத்து வித்தைகளையும் காப்பவர் புராதன் - பழமையானவர் கபீந்திரன் - குரங்கு வடிவில் வந்த தேவர்களின் தலைவர் சோமன் - யாகங்களில் சோம ரசத்தைப் பருகியவர்அம்ருதபன் - அமிர்தம் பருகியவர் புருஜித் - சத்தியத்தால் உலகை வென்றவர் வினய் - மாரீசன் போன்றோரை அடக்கியவர் ஜயன் - அடியார்களால் வெல்லப்படுபவர் சத்யசந்தன் - சொன்ன சொல் காப்பவர் முகுந்தன் - முக்தி கொடுப்பவர் அமித விக்ரம் - அளவிட முடியாத சக்தி உடையவர் பிரமோத் - பக்தர்களை மகிழ்வித்து தானும் மகிழ்பவர்ஆனந்த் - எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டவர் நந்தன் - முக்தி பெற்றவரை மகிழ்விப்பவர் சத்யதர்மா - பக்தர்களைக் காக்கும் தர்மத்தை நன்கறிந்தவர் கபீர் - ஆழமான பெருமை உடையவர் குப்தன் - ரகசியமாக உள்ளவர் வேதா - மங்கல செயல்களை உடையவர் அஜித் - யாராலும் வெல்ல முடியாதவர்கிருஷ்ண - மேகம் போல கரிய நிறமுள்ளவர் சங்கர்ஷண் - பிரளயத்தின் போது உலகில் தம்மிடம் ஒடுக்குபவர் அச்யுதன் - தர்மத்தில் இருந்து நழுவாதவர் வருண் - பூமி, ஆகாயத்தை மூடிக் கொண்டிருப்பவர் வாருண்- அடியார்கள் உள்ளத்தில் இருப்பவர் விருஷ் - அடியார்களுக்கு நிழல் தருபவர் பகவான் - பூஜிக்கத்தக்கவர் வனமாலீ -வைஜயந்தீ என்னும் மாலையை அணிந்தவர் ஹலாயுதன் - கலப்பையை ஏந்தியவர் ஆதித்யா - ஆ என்னும் பீஜ மந்திரத்தால் அடையத்தக்கவர் தாருண் - பகைவர்களை பிளப்பவர்வியாஸ் - வேதங்களைப் பிரித்துக் கொடுத்தவர் சாம் - போற்றுவோரின் வினைகளை போக்குபவர் சாந்தன் - அமைதி காப்பவர் குமுதன் - இன்பங்களை அளிப்பவர் கோபதி - உயிர்களின் தலைவர் ருஷப்ரியன் - அன்பு செலுத்துபவர் ஷேமகிருத் - அறிவை வளர்ப்பவர் ஸிவ் - நன்மைகளைச் செய்பவர் ஸ்ரீவாசன் - ஸ்ரீதேவி வாழும் மார்பன் ஸ்ரீபதி - ஸ்ரீதேவியின் கணவர் ஸ்ரீநிவாஸ் - லட்சுமியை தாங்குபவர் ஸ்ரீவிபாவன் - லட்சுமியால் பெருமை கொள்பவர் அபராஜித் - வெல்லப்பட முடியாதவர்கபில் - சாங்கிய தத்துவத்தை விளக்கியவர் ஸ்ரீதர் - லட்சுமியைப் பிரியாதவர்