உள்ளூர் செய்திகள்

ஆண்டு வெண்பா

சோப கிருது தன்னில் தொல்லுலகெல்லாம் செழிக்கும்கோப மகன்று குணம் பெருகும்- சோபனங்கள்உண்டாகும் மாரி பொழியாமற் பெய்யுமெல்லாம் உண்டாகும் என்றே யுரை.பழமையான இந்த உலகம் செழிக்கும். பொறாமை, கோபம், ஆணவம் நீங்கி நற்பண்புகள் உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மழை பெய்யும். மகிழ்ச்சியுடன் மக்கள் வாழ்வர்.