மூன்று
UPDATED : மார் 15, 2024 | ADDED : மார் 15, 2024
* விருந்தினருக்கு அளிக்கும் உபசாரம் என்பது மூன்று நாள் போதும். அதற்கும் அதிகமாக உபசரிக்கும் நாட்கள் தர்மத்தைச் சேரும். * மறுமை நாளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் அவர்களை கண்ணியமாக நடத்துவார்கள். * அன்பளிப்பு செய்த பொருளை திருப்பித் தருமாறு கேட்டால் வாந்தி எடுத்தபின் மறுபடியும் உண்பதற்குச் சமம்.