உள்ளூர் செய்திகள்

வணக்கம் போடுங்க!

* கடவுளுக்கும், அவரது திருநாமத்திற்கும் வித்தியாசமே கிடையாது.* பிறருடைய குற்றத்தை மட்டுமே சிந்தித்தால் காலம் வீணாக கழிந்து விடும்.* வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால், திட சிந்தனை, நம்பிக்கை வேண்டும்.* பக்திமானாக இருப்பது அவசியம். ஆனால், அதற்காக மூடத்தனத்துடன் இருக்கக் கூடாது.* மற்றவர் தலை வணங்கும்போது, நாமும் வணக்கம் செலுத்த வேண்டியது கடமை.* தாய் தந்தையரை திருப்திப்படுத்தாவிட்டால், கடவுள் நம் பக்தியை ஏற்பதில்லை.- ராமகிருஷ்ணர்