சுறுசுறுப்புடன் திகழ்வோம்
UPDATED : டிச 20, 2013 | ADDED : டிச 20, 2013
* உலகில் கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை. மற்ற எல்லாம் பொய்யே.* கடவுளிடம் முழுமையாக சரணாகதி அடைந்து விட்டால், விதி கூட தன் வழியை மாற்றிக் கொண்டு விடும். * முயற்சி இல்லாமல் உலகில் எதையும் பெற முடியாது. எப்போதும் சுறுசுறுப்புடன் ஏதாவது ஒரு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருங்கள்.* பக்தியில் ஆழ்ந்து விடுங்கள். கடவுளின் திருவடிகளை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். இதுவே வாழ்வின் லட்சியம். - சாரதாதேவியார்(இன்று சாரதாதேவியார் பிறந்ததினம்)