உள்ளூர் செய்திகள்

உள்ளன்புடன் இரு!

* பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக பக்தியில் ஈடுபடாதே. உள்ளன்புடன் வழிபாட்டில் ஈடுபடு.* காட்டில் ஒளிந்தாலும் கூட சம்சார பந்தம் மனிதனை விட்டு எளிதில் நீங்காது.* இன்பமும் துன்பமும் இரவு பகல் போன்றது. அது ஒன்றைப் பின்பற்றி இன்னொன்று தொடர்ந்து கொண்டேயிருக்கும்.* பணத்திற்கு அடிமையாகி கருமியாகி விடாதே. தர்ம சிந்தனையோடு ஏழை எளியவருக்கு உதவி செய்.* உண்மை எது உண்மையற்றது எது என்பதை கண்டறிவதே உண்மையான விவேகம்.- ஷீரடி பாபா