உள்ளூர் செய்திகள்

சாந்தமாகப் பேசலாமே!

* பிச்சை எடுப்பவன் மீது கோபம் கொள்ள வேண்டாம். முடிந்தால் தர்மம் செய்யுங்கள். இல்லாவிட்டால் சாந்தமாகப் பேசி அனுப்பி விடுங்கள்.* பொன்னையும் பொருளையும் விரும்புவது விவேகம் ஆகாது. கடவுளின் திருவடியைச் சிந்திப்பதே விவேகம்.* மனதில் நல்லதைச் சிந்திக்காமல், வெறும் தத்துவக் கருத்துக்களை பிறருடன் விவாதம் செய்வதால் யாருக்கும் பயனில்லை.* காவியுடை தரித்து காட்டில் போய் அமர்ந்தாலும், பிறவி பெருங்கடலில் இருந்து தப்ப முடியாது.- ஷீரடிபாபா