உள்ளூர் செய்திகள்

விடாமுயற்சி வெல்லும்

* திட நம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை, நல்லபுத்தி கொண்டவர்கள் ஈடுபடும் செயல்கள் எளிதில் வெற்றி பெறும்.* கடவுளின் முன் அனைவரும் சமம். அரசன், ஆண்டி என்ற பாகுபாடு அவருக்கு கிடையாது.* அந்தரங்கம் என்று உலகில் ஏதுமில்லை. கடவுள் அனைத்தையும் அறிந்தவராக இருக்கிறார்.* உணவுக்காகவும், உடைக்காகவும் அலைந்து திரிய வேண்டாம். எளிமையாக வாழ்வதில் விருப்பம் கொள்ளுங்கள்.- ஷீரடி பாபா