உள்ளூர் செய்திகள்

ஆடம்பர பக்தி வேண்டாம்

* வழிபாட்டில் ஆடம்பரம் சிறிதும் வேண்டாம். பணிவுடன் செய்யும் ஒரு வணக்கமே போதுமானது.* உலகின் ஆட்சியாளரான கடவுள் நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் அந்தரங்கமாக வீற்றிருந்து அருள்புரிகிறார்.* கடவுளை முழுமையாக நம்பினால் கால்களை இழந்தவன் கூட, மலைகளைக் கடக்கும் வலிமை பெறுகிறான்.* கடவுளின் கருணைக்கு பாத்திரமாக முயற்சி செய்யுங்கள்.- ஷீரடி பாபா