உள்ளூர் செய்திகள்

பெண்கள் நம் கண்கள்

* கண்களைப் போல திகழும் பெண்களை அழச் செய்யக் கூடாது. அவர்களை காப்பது நம் கடமை.* பொறுமை, நம்பிக்கை என்னும் இரண்டு காணிக்கைகளை மட்டுமே கடவுள் எதிர்பார்க்கிறார்.* யாராவது உதவி கேட்டால் மறுக்காமல் இயன்றதை செய்ய முயலுங்கள்.* பெற்ற அன்னைக்கு தொண்டு செய்து அவரது உள்ளத்தையும், வயிறையும் குளிரச் செய்யுங்கள்.* துன்பத்தைக் கண்டு துவளவோ, சோம்பலைக் கண்டு மயங்கவோ கூடாது.- ஷீரடி பாபா