உள்ளூர் செய்திகள்

நற்செயலில் ஈடுபடுங்கள்

* நற்செயலில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் மனநிறைவே உண்மையான மகிழ்ச்சி.* கடமை தவறாதவர்களால் மட்டுமே கடவுள் மீது பக்தி செலுத்த முடியும்.* இனிமையாகப் பேசினால் உலகையே வசப்படுத்தும் ஆற்றலைப் பெற முடியும்.* எந்த நிலையிலும் ஒருவருக்கு கோபம் வராவிட்டால் அவர் ஞானம் பெற்று விட்டதாகப் பொருள்.* தேவையான நேரத்தில் சூழலுக்கு ஏற்ப கோபம் கொண்டது போல நடிக்கலாம். ஆனால் மனதிற்குள் அமைதியே நிலவ வேண்டும். - வேதாத்ரி மகரிஷி