வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டில்லியில் உள்ள துருப்பிடிக்காத இரும்பு தூண் 1500 ஆண்டுகள் முன்பு குப்தர் காலத்தில் உருவாக்கப்பட்டது.
அறிவியல் ஆயிரம்துருப்பிடிக்காத இரும்பின் வரலாறுஇந்தியாவில் துருப்பிடிக்காத இரும்பின் தேவை ஆண்டுக்கு 7 - 8 சதவீதம் அதிகரிக்கிறது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வீடுகளின் கதவு, ஜன்னல், சமையல் பாத்திரம் உட்பட பல்வேறு தேவைகளுக்கு துருப்பிடிக்காத இரும்பு (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) பயன்படுத்தப் படுகிறது. இது தனி உலோகம் இல்லை. இரும்பு, குரோமியத்தை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுகிறது. பிரிட்டனின் ஹாரி பிரியர்லி 1913ல் கண்டுபிடித்தார். இவர் பீரங்கிக் குழாய் துருப்பிடிப்பதை தடுக்க பல உலோகங்களை உருக்கிக் கலந்து தொடர்ந்து ஆய்வு செய்ததில் இதை உருவாக்கினார்.
டில்லியில் உள்ள துருப்பிடிக்காத இரும்பு தூண் 1500 ஆண்டுகள் முன்பு குப்தர் காலத்தில் உருவாக்கப்பட்டது.