உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / பயன்பாட்டிற்கு வந்த பாலம்

பயன்பாட்டிற்கு வந்த பாலம்

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி 2ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதன்காரணமாக பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்