உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலி

மேலுார்: கீழவளவு ரேஷன் கடையில் பொருட்கள் இருந்தும் மாத கடைசி வரை சப்ளை செய்யாமல் கார்டுதாரர்களை அலைக்கழித்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ரேஷன் பொருட்கள் சப்ளை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ