மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் திறப்பு
26-Nov-2025
தினமலர் செய்தி எதிரொலி கழிவுநீர் அகற்றம்
26-Nov-2025
சாயல்குடியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
23-Nov-2025
மின் கம்பிகள் சீரமைப்பு
23-Nov-2025
இடையூறு செடிகள் அகற்றம்
23-Nov-2025
மேலுார்: நாவினிபட்டி மாநில நெடுஞ்சாலையில் தெரு விளக்குகள் முழுவதும் பழுதானதால் நெடுஞ்சாலை இருளில் மூழ்கியது. அதனால் விபத்து, சமூக விரோத செயல் களால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் அத்தியா வசிய தேவை, படிப்பு, வேலைக்கு செல்வோர் அச்சத்துடனே வீடு திரும்பினர். இதுபற்றி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து உடனே நடவடிக்கை மேற்கொண்ட நெடுஞ் சாலைத்துறை உதவிப் பொறியாளர் கிஷோர், தெரு விளக்குகள் அனைத்தை யும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். அதனால் நாவினிப்பட்டி முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது. அப்பகுதி மக்கள் தினமலர் நாளிதழ், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
26-Nov-2025
26-Nov-2025
23-Nov-2025
23-Nov-2025
23-Nov-2025