வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நேரு தவிர யாருமே சுதந்திர போராட்ட தியாகி இல்லை என அடிமை கூவல்
அன்று சிறையில் இருந்ததற்காகத்தான், நாலாம் தலைமுறைவரை கட்சியையும் ஆட்சியையும் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்களே இங்கு மட்டும் என்ன, மிசாவில் சிறை சென்ற பலர் இருக்க, ஸ்டாலினுக்குத்தான் மிசா தியாகி பிம்பம் கொடுக்கப்பட்டிருக்கிறது அவர் சிறைபட்டது மிசாவிலா என்பதே சர்ச்சையில் உள்ளது
மாநில பாஜகவுக்கு என்ன நோக்கம் ???? மாநில அரசைக் குறை சொல்லியே, ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியே ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் ..... பாஜக அபிமானிகள் கூட கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் எதை நிரூபித்தீர்கள் என்று .....
மூன்று ஆண்டுகளில் 78 லட்சம் வேலை வாய்ப்புகள் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. வைகோ சொல்வது போல இது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் .....
இந்தியாவுடன் சேர்ந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன ..... அந்த நாடுகளில் யாரும், யாருடைய தலைமுறையும் சுதந்திரத்துக்காக போராடியதை ஒரு பெருமையாக இன்றளவும் சொல்லிக் கொள்வதில்லை .... நேரு இருந்த சிறை பல்வேறு வசதிகள் நிரம்பப்பெற்றது .... ஒரு வி ஐ பி ஆக நடத்தப்பட்டார் ..... வீர சாவர்கர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வ உ சி, திலகர், கோகலே - இது நீண்ட லிஸ்ட் - ஆகியோர் பட்ட கஷ்டத்தில் துளிக்கூட படாதவர் நேரு ....
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
05-Nov-2025 | 2
டவுட் தனபாலு
04-Nov-2025 | 1
டவுட் தனபாலு
03-Nov-2025
டவுட் தனபாலு
03-Nov-2025 | 3
டவுட் தனபாலு
01-Nov-2025 | 4
டவுட் தனபாலு
31-Oct-2025 | 4
டவுட் தனபாலு
30-Oct-2025 | 3
டவுட் தனபாலு
29-Oct-2025 | 1
டவுட் தனபாலு
28-Oct-2025 | 2