வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு, அதிகபட்ச தண்டனையாக துாக்கு தண்டனை அளிக்கப்படும் என ஏட்டில் எழுதி வைப்போம், நடைமுறையில் அரணாக நிற்போம்.
கோவில் அருகே, மாட்டிறைச்சி பிரியாணி கடை கூடாது என்று சொன்னதற்கே புகார்.. வழக்கு என்றால்..? உம் என்றால் வனவாசம் ஏன் என்றால் சிறைவாசம் என்று அன்று கருணாநிதி புலம்பியது உண்மையாகி விடும்
முன்நாள் பாரத பிரதமரை கொன்னவனுங்களையே இங்க ரிலீஸ் பண்ணி டாட்டா காட்டிட்டானுங்க இதுல பாலியல் குற்றவாளிக்கு தூக்கு, உண்மையில் தொங்கவேண்டியது நாம்தான்
correct.
பிரேமலதா அம்மா கூறுவதுபோல் ஞானசேகரனை மட்டும் தூக்கில் போட்டால், அவன் மூலம் முன்னாட்களில் இதே குற்றத்தை செய்து முடித்த அத்தனைபேரும் தப்பித்துக்கொள்வார்கள் அத்தனை பேருக்கும் தூக்கு என்றால் எத்தனை நூறு வேண்டியிருக்குமோ? பொள்ளாச்சி culprit களுக்கு வேறு தயார் செய்தாக வேண்டும்
தூக்கு தண்டனையா ? எத்தனை எம். எல். ஏ. அமைச்சர்கள் தொங்க வேண்டுமோ? அந்த சாரோ, சார்களோ ? அவர்களை முதலில் தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும் ஞானசேகரனை தூக்கிலிட்டு கேஸை சிம்பிளாக மூடி மறைக்க idea கொடுக்கிறீர்களேம்மா