வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஹெச் ராஜா பேசியது உண்மைதான் என்று புரிய வருகிறது: .... தூத்துக்குடியிஸ் சங்கர ராமேஸ்வரர் கோவில் நிலத்தில் சொற்ப வாடகைக்கு திமுகவினருக்கு கோவில் இடத்தை குத்தகைக்கு கொடுத்துள்ளனர். அமைச்சர் கீதா ஜீவன் அங்குள்ள வணிக வளாகத்தை திறந்து வைத்துள்ளார். இந்து கோவிலின் சொத்துகளை கொள்ளையடிக்கும் அமைப்பு திமுக. இந்துக்களுக்கு விரோதமான ஸ்டாலின் அரசாங்கத்தை வன்மையாக கண்டிக்கிறோம் .....
மூர்க்க நாடுகளை இணைத்துக் கொண்டால் தலைவலிதான் ..... நாடுமுழுவதும் நம்முடனே இருக்கும் மூர்க்கர்களைக் கண்காணிக்க வேண்டும் பாஜக அரசு ......
சரியான கருத்து. எண்ணிக்கை இன்னும் கூடினால் அவர்களைக் கையில் பிடிக்க முடியாது. தேசமே எங்களுடையதுதான் என்பார்கள். . காஷ்மீரி பண்டிட்டுக்களை வெளியே தள்ள உபயோகிக்கப்பட்ட வார்த்தைகள் "ரலைவ் த்சலைவ் கலைவ்" அதாவது நீங்கள் மதம் மாறுங்கள் அல்லது வெளியில் சென்றுவிடுங்கள். அல்லது இறந்துவிடுங்கள் ".
அமைச்சர் கீதா ஜீவன் எல்லாம் தெரிந்து தான் திறப்பு விழாக்கு போயிருப்பார். நிலம் விவகாரமென்றவுடன் பல்டி. அவர் சொல்வதை அப்படியே நம்ப எல்லோரும் முட்டாள்கள் இல்லை.
பொய் சொல்வது ஒன்றும் இவர்களுக்கு புதிதல்ல. மடை மாற்ற இவர்களுக்கு சொல்லி தர வேண்டியது இல்லை
தெரியாது என்று ஒரு அமைச்சர் சொல்வதை புரிந்துகொள்ள முடியவில்லை
மேலும் செய்திகள்
லஞ்சம் வாங்க தனியறை... 'வெளங்குமா' கனிமவளத்துறை!
26-Nov-2024