வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தொழில் நிறுவனங்களில் விபத்தை தவிர்க்கவே பெரும் முயற்சி மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இருக்கின்றன. மீறி நடக்கும் விபத்துக்களால் அந்த தொழிலையே முடக்குவது ஏற்புடையது அன்று. ரயில் , பஸ் போன்ற வாகனங்களால் விபத்து, மின்சாரத்தால் விபத்து , ஏற்படுவதால் அவை அனைத்தையுமே தவிர்க்க இயலாது. பாதுகாப்பு அமைப்பில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவே முயற்சி செய்ய வேண்டும்.,
காலம் போகிறபோக்கில் மணலி எண்ணூர் திருவொற்றியூரிலிருப்பவர்கள் கேஸ் சிலிண்டர் போல் Medical oxygen. சிலிண்டரையும் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டிய நிலை வரும்.
ஜாதி பெயரை குறிப்பிட்டு கடிதம் ... ஜாதியை குறிப்பிட்டு தானே, அரசிடம் அனைத்து சலுகைகளையும் மக்கள் பெறுகிறார்கள் இதில் எங்கிருந்து வருகிறது வன்கொடுமை?
குடியிருப்புகளின் அருகே ஆலைகள் அவை வெளிவிடும் புகழ் , இப்போது எண்ணூரில் கிளம்பிய ரசாயன வாயு இத்தனைக்கிடையில் காச நோய் மட்டுமா வரும்? சுவாசமே எத்தனை பேருக்கு ஆடம்பர பொருளாகிவிடுமோ என்ற நிலை தானே உள்ளது
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
02-Oct-2025 | 3
டவுட் தனபாலு
01-Oct-2025 | 1
டவுட் தனபாலு
30-Sep-2025 | 3
டவுட் தனபாலு
29-Sep-2025 | 1
டவுட் தனபாலு
29-Sep-2025 | 4
டவுட் தனபாலு
28-Sep-2025 | 3
டவுட் தனபாலு
26-Sep-2025 | 4
டவுட் தனபாலு
25-Sep-2025 | 5
டவுட் தனபாலு
24-Sep-2025 | 1