வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ராகுல் எந்த சூழ்நிலையில் இதை கூறுகிறார் என்று தெரியவில்லை இவர் பார்ப்பதோ பகுதி நேர வேலை இந்த தேர்தல் முடிந்தவுடன் லண்டன், அம்மா ஊரான இத்தாலி என்று கிளம்பி விடுவார்
எப்படியும் பதவிக்கு வரப்போவதில்லை என்ற தைரியம்தான் மக்களும் இத்தாலி குடும்பத்திற்கு வாக்களிக்க போவதில்லை எப்படியானாலும், உழைப்பை தடுக்கும் இலவசங்கள் வேண்டாம்
குற்றங்கள் அறவே குறைய வாய்ப்பில்லை ஆனால் ஓரளவு குற்றங்கள் குறைய வேண்டுமானால் "தவறு செய்தால் இறைவன் தண்டிப்பான் அது பாவம் என்ற எண்ணம் அவரவர் மனதில் இருந்தால் ஒரு விழுக்காடு குறையும் இதனைப் பெற்றோர்கள் உருவாக்க வேண்டும் சமுதாயம் தங்களை விலக்கி வைக்கும் உறவு முறைகள் ஒதுக்கி வைக்குமென்ற எண்ணம் வலுப்பட்டால் இன்னுமொரு விழுக்காடு குறையும் இதனைச் சமுதாயமும் குடும்பமும் உறுதி செய்ய வேண்டும் காவற்துறை கைது செய்யும் கடுமையான தண்டனை கிடைக்கும் உடலும் மனமும் வேதனைப்படும் என்ற நிலை வந்தால் ஒரு விழுக்காடு குற்றங்கள் குறையும் இந்த விழிப்புணர்வை ஆசிரியர்கள் அரசாங்கம் நீதிமன்றங்கள் உருவாக்க வேண்டும் மீதமுள்ள விழுக்காடு தண்டித்தால்தான் திருந்தும் இதனை நீதிமன்றங்களும் மக்களும் ஊடகங்களும் செய்ய வேண்டும் குற்றம் நிரூப்பிக்கப்பட்டவர்களை கதாநாயகர்களாக சித்தரிப்பதனை கைவிட வேண்டும் இந்த நிலை இல்லையென்றால் குற்றங்கள் அதிகரிக்கும் இது நடைமுறை உண்மை
"ஆன்-லைன்" வாக்குப்பதிவு என்பது அவரவர் இருக்குமிடத்திலிருந்தே அவரது சொந்த ஊரில், முகவரியை மாற்றல் செய்யாமல் வாக்களிப்பது இப்பொழுது அப்படி வசதியில்லை என்பதுதான் பிரச்சினை "ஆன்-லைன்" முறையில் பதிவு செய்ய முகவரியை மாற்ற மட்டுமே முடியும் வாக்களிக்க நேரிலேதான் செல்ல வேண்டும் ஆதார் ஒருமுறை கைபேசி அழைப்பினால் உறுதி எய்வது என வசதிகள் இருக்கும் வகையில், பல "டிஜிட்டல்" சாதனைகளை செய்து வரும் மோடி அரசுக்கு இது ஒரு பெரிய விஷயமல்ல அடுத்த ஆட்சிக்காலத்தில் சாதிப்பார் என நம்புவோம் உலகிலேயே மின்னணு சாதனம் மூலம் வாக்களிப்பது இந்தியாவில் மட்டுமே சாத்தியம் என்றால் இது ஒரு பெரிய விஷயமா? வயதானவர்கள், நோயாளிகள் வேலைப் பளுவால் நேரில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு இது பெரிதும் பயன்படும் தேர்தல் ஆணையம் சிந்திக்கட்டும்
அது உரிமை தொகை அல்ல உழைப்பை கெடுக்கும் தொகை அதை பெறுவதை கேவலமாக நினைக்க வேண்டும்
எதற்கு சொந்த ஊர் போகவேண்டும் ஆன்லைனில் உடனே இருக்கும் இடத்தில் மாற்றிக்கொள்ளலாம் e வோட்டர் டவுன்லோட் செய்து கொள்ளலாம் சும்மா வோட்டு போடாமல் இருப்பதிற்கு சாக்கு நிறைய பேர் மூன்று நாட்கள் லீலிவில் ஊர் சுற்ற போய்விட்டனர் படித்த முட்டாள்கள் இதுதான் உண்மை
இலவசங்கள் தன் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டுமே தவிர பொதுப்பணத்தில் கூடாது இதை வாக்குறுதியாக கொடுக்கும் கட்சிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்
எதிர் கட்சிகள் பொன்முடி பிறழ் சாட்சியங்களை தடிக்க வழக்கு தொடுக்க வேண்டும்
மத்தியில் நேருவோ, இந்திராவோ மற்றவர்களோ இலவசம் கொடுக்கவில்லை 'Rob Peter to pay Paul ' என்பது போல் ஆண்டு பூரா உழைத்து குடும்பத்தைக்காப்பவர்களின் வரிப்பணத்தை பறித்து சலுகைகளைக்கூட உரிமைக்யாக்கி மக்களை சோம்பேறிகள் / குடி போதையாளர்கள் ஆக்கும் அரசை துரோக அரசு என்பதே பொருந்தும்
அருமையாகச் சொன்னீர் இது [போன்ற அரசியல் வாதிகளை இந்தியாவை விட்டே விரட்ட வேண்டும் இல்லையேல் இந்தியா சோம்பேறிகள் மற்றும் பிச்சைக்காரர்கள் நிறைந்த கழிசடை நாடாகி விடும் மக்களே இந்த புண்ணிய பூமியின் மகத்துவத்தை தவறான அரசியல் சாக்கடைகளுக்கு ஒட்டு போட்டு பாவத்திற்கு உடந்தையாகி விடாதீர்
மேலும் செய்திகள்
சுயமரியாதை அடைவது எப்போது?
04-Nov-2025
ஊருக்கு தான் உபதேசமா?
04-Nov-2025
விஜய் சீர்துாக்கி பார்ப்பாரா?
03-Nov-2025 | 1
முதல்வரை பார்த்து இப்படி சொல்லலாமா?
03-Nov-2025
ஓட்டு வங்கி உயராது!
01-Nov-2025
தி.மு.க., மண்டை ஏன் குடைகிறது?
31-Oct-2025 | 1
கள்ள ஓட்டு போடுவதை நியாயப்படுத்தலாமா?
30-Oct-2025
செல்வப்பெருந்தகை ஒப்பாரி வைக்க வேண்டாம்!
29-Oct-2025 | 2
பிறப்பு சான்றிதழில் ஜாதியை நீக்குங்கள்!
28-Oct-2025 | 1
வனவாசத்தை தந்துவிடும் ஆணவப்பேச்சு!
27-Oct-2025 | 1