வாசகர்கள் கருத்துகள் ( 12 )
உண்மை தான் இன்றைய அரசியலில் இதுவும் தவிர்க்கமுடியாத்து. பாஜக மட்டும் தர்ம நியாயம் பேசி செயல்படுமானால் அதன் பின்விளைவுகளை அனுபவித்தே தீரவேண்டும். ஒட்டுக்கள் ஏலத்தில வாங்கப்படுவது போன்று இன்றைய உலகத்தில் காலத்திற்கு ஏற்றபடி பாஜக வும் தன் செயல்பாட் டை மாற்உறிக கொண்டு உலகத்தோடு ஒட்டி ஒழுகாமல் தேர்தலை சந்தித்து தமிழகம் போன்ற மாநிலங்ஙகளில் சாதித்ததுதான் என்ன? மக்கள் காசுக்காக சோரம்போகும்போது செய்ய வேறு என்ன வழி கோணங்கி, அரசுகள போலவும்தி ம்க போலவும் கண்மூடித்தனமாக காடா கட் என வாக்குறுதிகளை வாரி இறைத்து விட்டு அவற்றை நிறைவேற்ற வக்கில்லாமல பணத்திற்கு திண்டாட வேண்டிய அவசியம்இல்லை.
திராவிட மாடல் ஆட்சி தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்குகிறார்கள்.ஒரு நாளைக்கு ரூபாய் 33 வருகிறது.இதை வைத்து பேரன் பேத்திகளுக்கு என்ன வாங்கிக் கொடுக்க முடியும்.இங்கே உள்ள விலைவாசி சபாநாயகருக்கு தெரியுமா.தெரிய வாய்ப்பில்லை.
தவறான புரிதல் உங்களுக்கு, முன்பெல்லாம் அரசியல் வாதிகள் திருடினார்கள், இப்போது ஓட்டு போட்ட மக்களும் பங்கு கொடுப்பவனுக்கு ஓட்டு போடுகிறார்கள்... பூவோட சேர்ந்த நாரும் நாறுவது மக்கள் தான், அரசியல் வாதிகள் இல்லை.
பிச்சைக்கு எடுக்குமா புத்தி இருக்கும் வரை இலவச மோகம் போகா து .ஒட்டகம் முள்ளை மேயும் பொது முள் குத்தி வரும் தன ரத்தத்தை சுவைக்குமாம். எல்லா வரியையும் ஏற்றி விட்டு சாராய பணத்தில் ஆயிரம் ரூபாய் கொடுப்பது அப்படி சுவைப்பது போல மூடர்கள்.ஒட்டு
Politicians famous for suitcases politics, always wanted to be on throne. President circumstance, you have to bribe the voter. BJP has to fall in line. No choice. If they rule entire nation, they can opportunities for have nots to earn themselves without depending on politicians bribes. LETS EXPECT THE D DAY. About BSNL doing business not GOVTS business. Dont expect any efficiency. NO CHOICE. WE HAVE A NONSENSE CONSTITUTION. Indians wake up.
பி.எ ஸ்.என்.எல்., பதிலளிக்குமா - தங்களுக்கு எந்த குறைகள் இருப்பினும் சிபிக்ராம்ஸ் CPGRAMS ஆன்லைன்-ல் பதிவு செய்து தீர்வு பெறலாம். அதில் பதிவு செய்து எல்லாவிதமான சிக்கலுக்கும் தீர்வு பெறலாம்.
பூவோடு சேர்ந்த நாறோ, நாறுடன் சேர்ந்த பூவோ.. மொத்தத்தில் இந்தியாவின் அரசியலே கூவம்போல் நாறுகிறது. எங்கு தேடினும் ஒரு யோக்கியன் கூட அரசியலில் தென்படவில்லை. எல்லா அரசியல்வாதியும் கொன்ளையடித்து சொத்து சேர்க்கவே முயல்கின்றனர். அந்த பணத்தை வைத்தே கேஸ் நடித்தி தப்பி விடுகின்றனர்.
ஐயா நான் பி.ஸ்.ன்.ல். லேண்ட் லைன் சரண்டர் செய்து 2.5 வருடங்களாகிறது, இதுவரை எனது டெபாசிட் பணம் வரவில்லை, பலமுறை எண்கள் பகுதியில் உள்ள உதவி பொறியாளர் காலடிபேட் மற்றும் மண்டல் அலுவலகம், பாரி முனை, சென்னை என்றும் அலைந்து வருகிறேன், இதுவரை சரியான பதில் இல்லை, " எண்கள் வேழைகளை முடித்து விட்டோம், இனி டெல்லியில் இருந்துதான் பணம் வரணும் " என்கிறார்கள். யாராவது என்ன செய்யணும் என்று சொன்னால் உதவியாக ஈருக்கும்.
அடைங்கப்பா... மூன்று வருடங்கள் முன்பு மகான் சொன்னாராமே.. பாஜகவில் கேட்கலையாமே... இரூங்கடி எங்காளு ஹைடெக் காமிராவோட இன்னும் நிறைய பொஸ்தகங்கள் படிச்சிட்டு வர்றாப்ல... ஒரு ஆடியோ வீடியோ ரிலீஸ் செஞ்சா சரியாகிவிடும்...
பி.எ ஸ்.என்.எல்., பதிலளிக்குமா? -தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் அதனை சிபிக்ராம்ஸ் CPGRAMS ஆன்லைன் மூலம் பதிவு செய்து தீர்வு பெறலாம்.
வேலுமணி அவர்களே, சரியாக சொன்னீர்கள், இந்த திட்டங்களுக்காக வாங்கிய கடனை அடைப்பதும் பொதுமக்களின் தலையிலே தான் என்பதனை கூட உணராத முட்டாள் மக்கள் என்றால் அது தமிழர்கள் தான் , இன்று அந்த முட்டாள்தனம் கர்நாடக , தெலுங்கானா , மகாராஷ்டிரா என்று விரிவடைந்து கொண்டுள்ளது. திராவிட மாடல் என்றால் கடனை தலையில் சுமத்தும் மாடல் என்று கூட அறியாத MUட்டாள் மாடல்
BJP is in the same position