வாசகர்கள் கருத்துகள் ( 14 )
திசையன்விளை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.
தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் D N எ டெஸ்ட் எடுத்தால் மட்டுமே கண்டு பிடிக்க முடியும் பாவம் அந்த சம்பவத்திற்கு பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டும் வேண்டாம்
திராவிட மாடல் அரசில் மறைந்த அமைச்சர் ஆற்காடு வீராசாமிபோல துணிவு கொண்டவர் யாருமில்லை, கருணாநிதி எதிரிலேயே தேர்தலில் திமுக தோற்கும் என்றால் அது என் எனது மிசாரத்துறைதான் காரணமாக இருக்கும் என பொது மேடையில் சொன்னவர், அதுபோலத்தான் நடந்தது. இன்று இருக்கும் அமைச்சர்கள் பேச்சு பொதுமக்களிடம் சிரிப்பாய் சிரிக்கிறது. தமிழர்களை சிரிப்புமூட்டுவதில் ஒருவரை ஒருவர் சளைத்தவரல்லர் என போட்டிபோட்டு பேசுகின்றனர். அமைச்சர்களை மாற்றவேண்டும் இருப்பதில் பெரும்பாலான அமைசர்கள் MGR மற்றும் ஜெயலலிதாவுடன் இருந்து கருணாநிதி மற்றும் ஸ்டாலினை வச்சு செய்தவர்கள் தான். பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ஸ்டாலின் உணர்ந்துகொள்ளவேண்டும்
இட ஒதுக்கீடுகள் எடுத்தால் சகலரும் சமம் என்ற நிலை வேண்டும் திறமை தான் முக்கியம் இதுவரை கொடுத்த இட ஒதுக்கீடுகள் போதும் அதனை பெற்றவர்கள் 25 முதல் வருடங்கள் முன்னேற்றம் அடையாமல் இருக்க வாய்ப்பில்லை ஏற்ற தாழ்வுகளை அகற்ற இது ஒன்று போதும் வேலைவாய்ப்பில் என்ன ஜாதி என்பதனை நீக்க வேண்டும்
இலவச பொங்கல் பொருட்களுக்கு ஆசையை விதைக்கும் திராவிட மாடல் இலவச பேருந்து பயணம் கொடுத்து அடுத்த ஆட்சியை தக்கவைக்க ஆயிரம் ரூபாய் கொடுத்து பச்சை பிள்ளைக்கு மிட்டாய் கொடுத்து கதையா பால் மின்சாரம் பத்திரப்பதிவு வீடு வரி உயர்வு தண்ணீர் வரி உயர்வு என கிழித்து தொங்க விட போகிறது ஒரு ஆட்டோ ஓட்டுனர் நாங்கள் என்ன பிச்சைகார்களா விலைவாசி குறைத்தால் நாங்களே வாங்கி கொள்ளுவோம் என்று நெத்தயடியாக கூறினார் அவருடைய புத்திசாலி தனம் எனக்கு கூட இல்லை நமது இல்லாமையை அவர்கள் பயன்படுத்தி கொள்ளுகிறார்கள்
அண்டை நாடுகளுக்கு செய்யும் இலவச பண உதவி, பொருள் உதவி, இலவச ஆம்புலன்ஸ், இலவச பேருந்து கொடுப்பது அனைத்தையும் இந்தியா நிறுத்தி நன்றி கெட்டவர்கள்.
அப்பா தர்மராஜ் ஒத்து கொண்டது ஒரு நல்ல விஷயம்.
வங்க தேச விடுதலையை பற்றி யூ tube இல் ஒரு குறும்படம் உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் பார்க்கலாம்.
விஜய் ஆண்டனி படத்துலே அவரோட அப்பாவை கண்டுபிடிக்க டாக்டரான அவரு அமெரிக்காவுலேந்து அந்த இங்கே ஒரு கிளினிக்கை தொறந்து அந்த வூர்ல இருக்கறவங்க எல்லாருக்கும் DNA டெஸ்ட் பண்ணலயா அந்த மாதிரிதான் இதுவும் எப்படியும் அந்த வூர்ல இருக்கறவங்க அப்புறம் அந்த வூரு வஷியா போனவங்க, அந்த வூருக்கு வந்த விருந்தாளிங்க, அரசியல்வாதிகள், அதிகாரிகள் அப்படீன்னு அந்த வூர்பாக்கம் போனவங்க அப்பிடி இப்படின்னு இஷுத்து இன்னும் ஒரு மாமாங்கத்துக்கு வூருகா போட்டுடுவாங்க
எந்த உதவியும் செய்யக்கூடாது அழியட்டும் என்று விட வேண்டும். மினாரிட்டி சலுகைகள் முழுதும் நிறுத்தப்பட வேண்டும்