பழமொழி: கலப்பாலை காலால் உதைத்துவிட்டு விலை மோருக்கு வெளியே அலைவதா?
கலப்பாலை காலால் உதைத்துவிட்டு விலை மோருக்கு வெளியே அலைவதா?பொருள்: கையில் நிறைய பொருட்கள் இருந்தாலும், அவற்றை உதாசீனப்படுத்தி, கைக்காசைச் செலவிட்டு வேறு பொருட்களை வாங்கிக் குவிப்பது முட்டாள்தனம்.