பழமொழி: கல்யாண சந்தடியில் தாலிகட்ட மறந்ததைப் போல்!
கல்யாண சந்தடியில் தாலிகட்ட மறந்ததைப் போல்!பொருள்: கல்யாணத்தில் நிறைய வேலைகள் இருந்தாலும், தாலி கட்டும் முக்கிய பணியை மறக்க மாட்டோம். அதுபோல, எத்தனை வேலைகள் இருந்தாலும், நமக்கு ஜீவனத்தைத் தரும் தொழிலைக் கைவிடக் கூடாது.