பழமொழி: அடியாத மாடு படியாது!
அடியாத மாடு படியாது!பொருள்: மாட்டின் கால்களுக்கு இரும்பு லாடம் அடித்தால் தான், அது உழவு போன்ற வேலைகளை திறம்பட செய்யும். அதுபோல, எந்த ஒரு செயலுக்கும் முறையான பயிற்சி அவசியம்!
அடியாத மாடு படியாது!பொருள்: மாட்டின் கால்களுக்கு இரும்பு லாடம் அடித்தால் தான், அது உழவு போன்ற வேலைகளை திறம்பட செய்யும். அதுபோல, எந்த ஒரு செயலுக்கும் முறையான பயிற்சி அவசியம்!